25,000 ஆசிரியர் பணி நியமனங்களை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 25,753 ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களின் நியமனங்களை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. இந்த நியமனத்தை ரத்து செய்து, கல்கத்தா உயர் நீதிமன்றம் ஏப்ரல் 22, 2024 அன்று வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதுடன் மாநில அரசு புதிய ஆட்சேர்ப்பு செயல்முறையை தொடங்கப்பட வேண்டும் என்றும், இந்த செயல்முறை மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட … Continue reading 25,000 ஆசிரியர் பணி நியமனங்களை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு