இந்திய விமான படைக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ரக விமானங்கள் பயிற்சியின் போது மோதி விபத்துக்குள்ளானது.

மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட 2 விமானங்களும் விபத்தில் சிக்கின.

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி… சீனாவுடனான பதற்றத்தை அடுத்து வடகிழக்கு எல்லையில் ‘பிரளை’ ஒத்திகை…