பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை! உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு…

டெல்லி: பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை என  உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. இதன்மூலம்,  தமிழ்நாட்டில் மறைந்த கருணாநிதி ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும்” என உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. பட்டியலினத்தவரின் உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள்ஒதுக்கீடு வழங்கலாம்  என உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் … Continue reading பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை! உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு…