வகுப்பறையில் ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவன்! எங்கே செல்கிறது இளைய தலைமுறை..?

திருச்சி:  திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியின் வகுப்பறையில் ஆசிரியரை மாணவன் ஒருவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. புத்தகம் பிடிக்க வேண்டிய கைகளில் புகை வரும் சிகரெட்டும், அரிவாளும், போதை பொருளும், டாஸ்மாக் சரக்குகளும் காணப்படும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள இளைய தலைமுறையினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. கண்டிப்பாரின்றி வளரும், இளைய தலைமுறையினரின் இதுபோன்ற நடவடிக்கைகள் ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டும். இல்லையேல் இலவசத்துக்கு அடிமையாகி போன தமிழக மக்களின் … Continue reading வகுப்பறையில் ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவன்! எங்கே செல்கிறது இளைய தலைமுறை..?