ரேசன் அரிசி கடத்தலை தடுங்கள்! தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாட்டில் ரேசன் அரிசி கடத்தப்படுவதை உடனே தடுத்து நிறுத்துங்கள் என  தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்திலிருந்து   ரேஷன் அரிசி கடத்துவது தற்போது அதிகரித்து வருகிறது. தென்மாவட்டங்களில் இருந்து ரேசன் அரிசிகள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் வட மாநிலங்களில் இருந்து ரேசன் அரிசி தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது.  இந்த கடத்தல் வாகனங்கள் மட்டுமின்றி ரயில்கள் மூலமாகவும் கடத்தப்படுகிறது. ரேசன் கடத்தலை தடுக்க  … Continue reading ரேசன் அரிசி கடத்தலை தடுங்கள்! தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் வேண்டுகோள்