உத்திர பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த விரிவான விவரம் இதுவரை வெளியாகவில்லை. இருந்தபோதும், அதிகாலை முதல் இதுவரை 4 முறை உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் பேசியுள்ள பிரதமர் மோடி மீட்பு நடவடிக்கைகள் குறித்து அவருடன் தொடர்ந்து பேசிவருவதாக தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் … Continue reading மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல்… 10 கோடிக்கும் அதிகமானோர் ஒரே இடத்தில் திரண்டனர்… கூட்டத்தை தவிர்க்க சிறப்பு ரயில்கள் ரத்து…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed