6 மாதம் அவகாசம் கேட்டு மனு! உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மக்களை குழப்பும் திமுக அரசு…

சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் 15ந்தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது. திமுக அரசும், ஆளுநர் உரையில் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என தெரிவித்தது. இதையடுத்து, தேர்தலுக்கான பணிகளை நடைபெற்று வரும் வகையில் அறிவிப்புகளும் வெளியானது. ஆனால், தற்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மீதமுள்ள 9மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்ற கதவை மீண்டும் தட்டியுள்ளது. ஆனால், தமிழக அமைச்சர்களோ, … Continue reading 6 மாதம் அவகாசம் கேட்டு மனு! உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மக்களை குழப்பும் திமுக அரசு…