நாளை இலங்கை ஜனாதிபதி தேர்தல்! வெற்றிபெறப்போவது யார்?

கொழும்பு: இலங்கையில் நாளை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கி உள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இலங்கையின்   9 வது ஜனாதிபதியை (அதிபர்)  தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நாளையதினம் (21) நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில்,  தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மற்றொரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால், அங்கு மும்முனை போட்டி நிலவி வருகிறது. இதனால், ஜனாதிபதி … Continue reading நாளை இலங்கை ஜனாதிபதி தேர்தல்! வெற்றிபெறப்போவது யார்?