ஆடு திருடும் கும்பலை விரட்டிச்சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெட்டி படுகொலை! முதலமைச்சர் ரூ.1 கோடி நிதிஉதவி…

புதுக்கோட்டை:  நள்ளிரவில் ஆடு திருடும் கும்பலை விரட்டிச்சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஆடு திருடும் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், உயிரிழந்த சப்இன்ஸ்பெக்டர் பூமிநாதன்  குடும்பத்துக்கு முதலமைச்ச்ர மு.க.ஸ்டாலில் இரங்கல் தெரிவித்து ரூ.1 கோடி நிதியுதவி  அறிவித்துள்ளார்  திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தவவ்ர் பூமிநாதன். இவரது சொந்த ஊர் நாகை மாவட்டம் தலைஞாயிறு. இவர் குடும்பத்துடன் புதுக்கோட்டை அருகே உள்ள  நவல்பட்டு சோழன்மாதேவியில் வசித்து வந்தார். … Continue reading ஆடு திருடும் கும்பலை விரட்டிச்சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெட்டி படுகொலை! முதலமைச்சர் ரூ.1 கோடி நிதிஉதவி…