சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாக உள்ளார்… நாளை ஜெய்ப்பூர் சென்று வேட்புமனு தாக்கல்…

ராஜஸ்தானில் 3 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 15 கடைசி நாளாகும். இதில் 2 இடங்கள் பாஜகவுக்கும், ஒரு இடம் காங்கிரசுக்கும் கிடைப்பது உறுதியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குப் பதிலாக காலியாக உள்ள ராஜ்யசபா பதவிக்கு முன்னாள் தலைவர் சோனியா காந்தியை தேர்வு செய்ய காங்கிரஸ் தயாராகி வருகிறது. ராஜஸ்தானில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட சோனியா காந்தியின் பெயரை காங்கிரஸ் முன்வைத்துள்ள நிலையில் ராஜ்யசபா வேட்புமனு தாக்கல் … Continue reading சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாக உள்ளார்… நாளை ஜெய்ப்பூர் சென்று வேட்புமனு தாக்கல்…