சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் இதுவரை 1.8 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 லட்சம் இலக்கை நோக்கி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாணவர்கள் நலனுக்காக கற்பித்தல், கற்றல் சார்ந்து எண்ணும்-எழுத்தும், காலை உணவு, ஸ்மார்ட் வகுப்பறைகள் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த … Continue reading நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 1.8 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்! பள்ளி கல்வித்துறை தகவல்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed