அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர 1.61 லட்சம் பேர் விண்ணப்பம்! உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்..
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 1.61 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 91 கலைக்கல்லூரிகளும், 7 கல்வியியல் கல்லூரிகளும், 40 பல்கலைக்கழக கல்லூரிகளும் (Constituent College) உள்ளன. இவற்றில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. இதன் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இணைய … Continue reading அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர 1.61 லட்சம் பேர் விண்ணப்பம்! உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்..
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed