ஸ்மார்ட் வகுப்பு திறப்பு: ஆகஸ்டு முதல் ‘தமிழ் புதல்வன்’ திட்டம்! ஐம்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: தமிழ் புதல்வன் திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கப்படும் என  சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.  இந்த திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேர்ந்து இருக்கும் மாணவர்களின் வங்கி கணக்குகளில் மாதம் ரூ.1,000 வரவு வைக்கப்படும்  என்றார். மேலும், ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்த வைத்ததுடன், தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின்,  கல்வி என்னும் நீரோடை தடங்கல் இல்லாமல் … Continue reading ஸ்மார்ட் வகுப்பு திறப்பு: ஆகஸ்டு முதல் ‘தமிழ் புதல்வன்’ திட்டம்! ஐம்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…