அதிமுக ஆட்சியின் ஸ்மார்ட் சிட்டி ஊழல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒருநபர் கமிட்டி அறிக்கை இன்று தாக்கல்

சென்னை: அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று அளிக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே  ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி 3 மாதத்துக்குள் அறிக்கை அளிக்க டேவிதார் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆணைய அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அதிமுக ஆட்சியின்போது, தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அமைச்சகம் ரூ.5,390 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் … Continue reading அதிமுக ஆட்சியின் ஸ்மார்ட் சிட்டி ஊழல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒருநபர் கமிட்டி அறிக்கை இன்று தாக்கல்