கடன் வாங்கும் வரம்பு குறைப்பு எதிர்த்து வழக்கு: உச்சநீதிமன்றதில் கேரள அரசை குற்றம் சாட்டிய மத்தியஅரசு…

டெல்லி: கேரள அரசு கடன் வாங்கும் வரம்பு குறைப்பு எதிர்த்து கேரள அரசு தொடர்ந்துள்ள வழக்கின்  விசாரணையின்போது,  கேரள அரசை  மத்தியஅரசு குற்றம் சாட்டி உள்ளது. கேரளா அரசு மோசமான பொது நிதி நிர்வாகத்தை கையாள்கிறது எனக் குற்றம் சாட்டிய மத்திய அரசு, மாநிலத்திற்கு உரிய நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது எனவும் தெரிவித்துள்ளது. பினராயி விஜயன் தலைமையிலான கேரள மாநில அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த … Continue reading கடன் வாங்கும் வரம்பு குறைப்பு எதிர்த்து வழக்கு: உச்சநீதிமன்றதில் கேரள அரசை குற்றம் சாட்டிய மத்தியஅரசு…