மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்! திருச்சி அரசு மருத்துவர் கைது…

திருச்சி: அரசு உதவிபெறும் தனியார் தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்த அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பிட்ட தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக அந்த மருத்துவரின் தாயே பணியாற்றி வரும் நிலையில்,  அவரது மகனான அரசு மருத்துவர் சாம்சன் என்பவர் அந்த பள்ளி விடுதிக்கு அடிக்கடி வந்து பாலியல் சேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கு  தலைமை ஆசிரியையாயன அவரது … Continue reading மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்! திருச்சி அரசு மருத்துவர் கைது…