பாளையங்கோட்டை தனியார் பள்ளி ஆசிரியர்கள் போக்சோவில் கைது! கல்லூரி ஆசிரியர்கள் கைது எப்போது?

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் தூய யோவான் அரசு உதவி பெறும்  தனியார்ப் பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில்,  இடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தல்  காரணமாக,  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில், பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பெண்கள் கல்லுரி பேராசிரியர்கள் இரண்டு பேர், கல்லூரி மாணவியிடம் இரவில் செல்போனில் பேசி,  மதுக்குடிக்க … Continue reading பாளையங்கோட்டை தனியார் பள்ளி ஆசிரியர்கள் போக்சோவில் கைது! கல்லூரி ஆசிரியர்கள் கைது எப்போது?