பாலியல் வழக்கு: கொடியேறி பாலகிருஷ்ணன் மகனை விசாரிக்க மும்பை போலீசார் கேரளா வருகை

திருவனந்தபுரம்: பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு தொடர்பாக கம்யூனிஸ்டு தலைவர் கொடியேறி பாலகிருஷ் ணன் மகனை விசாரிக்க மும்பை போலீசார் கேரளா வருகை தந்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநில  சிபிஎம் மாநில பொதுச்செயலாளர் கொடியேரி பாலக்கிருஷ்ணன். இவரது மகன் பினோய் கொடியேரி. இவர், மும்பை பெண் ஒருவரை திருமணம் செய்வதாக கூறி 6 ஆண்டுகள் தம்பதியர் சகிதமாக வாழ்ந்து வந்த நிலையில், அவரை  திருமணம் செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மும்பை பெண், … Continue reading பாலியல் வழக்கு: கொடியேறி பாலகிருஷ்ணன் மகனை விசாரிக்க மும்பை போலீசார் கேரளா வருகை