கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

டெலி: கிருஷ்ணகிரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு நடைபெற்ற  பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான செய்திகளின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம்  தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த சம்பவம்  தொடர்பாக காவல்துறையும், தமிழக அரசும் 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் பர்கூர் அருகே கிங்ஸ்லி  கார்டன்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி என்ற தனியார் பள்ளி   சார்பில் கடந்த 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையில் தேசிய … Continue reading கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை