தருமபுரி தனியார் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம்: தனியார் பள்ளிகள் அரசு அனுமதியின்றி முகாம்கள் நடத்த தடை!

சென்னை: என்சிசி முகாமில் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம் செய்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  தனியார் பள்ளிகள் அரசு அனுமதியின்றி முகாம்கள் நடத்த தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே செயல்பட்டு வரும் பிரபல கிறிஸ்தவ பள்ளியான கிங்ஸ்லி  கார்டன்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் சமீபத்தில் என்.சி.சி., முகாம் நடந்தது. இதில், 17 மாணவியர் தங்கி பயிற்சி பெற்றனர். கடந்த 8ம் தேதி இரவு அனைத்து மாணவியரும் ஆடிட்டோரியத்தில் … Continue reading தருமபுரி தனியார் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம்: தனியார் பள்ளிகள் அரசு அனுமதியின்றி முகாம்கள் நடத்த தடை!