“செப்டம்பர் 11 ‘மகாகவி நாளாக’ கடைபிடிக்கப்படும்”! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்தான 14 அறிவிப்புகள்!

சென்னை: மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’ கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் அறிவிப்புக்கு கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “பாட்டுக்கொரு புலவன் பாரதியடா – அவன் பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா – அதைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா – அந்த கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா – என்று கவிமணி தேசிக விநாயகம் பாடினார். … Continue reading “செப்டம்பர் 11 ‘மகாகவி நாளாக’ கடைபிடிக்கப்படும்”! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்தான 14 அறிவிப்புகள்!