சிறையில் 155வது நாளாக அமைச்சராக தொடரும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 4 வரை நீட்டிப்பு…

சென்னை: குற்ற வழக்குகளில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, இன்றுடன் 155வது நாளாக இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வருகிறார். அவரது நீதிமன்ற காவல் 2024 ஜனவரி 4 வரை  நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.  செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 13-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால்  ஜூன் 14-ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் காவல் 13வது முறையாக … Continue reading சிறையில் 155வது நாளாக அமைச்சராக தொடரும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 4 வரை நீட்டிப்பு…