ராமேசுவரம் அருகே ரூ.44 கோடியில் கடல் சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கும் பணி விரைவில் தொடக்கம்!

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே  தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ரூ.44 கோடியில் அமைக்கப்பட்டு வரும் கடல் சார் நீர் விளையாட்டு மையம்  அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கி வைக்கப்பட இருப்பதாக  அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில்,  ராமேசுவரம் பகுதியில்,  1,076 கி.மீ நீளத்திற்கு கடற்கரை அமைந்துள்ளது. அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக தெற்கே மன்னார் வளைகுடா, வடக்கே பாக் ஜலசந்தி என 237 கி.மீ நீளத்திற்கு இரண்டு கடல்கள் அமைந்துள்ளது. இதில் தனுஷ்கோடி, ராமேசுவரம் பாம்பன், பிரப்பன் … Continue reading ராமேசுவரம் அருகே ரூ.44 கோடியில் கடல் சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கும் பணி விரைவில் தொடக்கம்!