21ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: சுகாதார வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…

டெல்லி:  நாடு முழுவதும் வரும் 21ந்தேதி முதல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அந்த சமயத்தில், வகுப்பறைகளில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட் டுள்ளது. வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை, விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அந்த அறிவிப்பில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. … Continue reading 21ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: சுகாதார வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…