நீலகிரி:
னமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று கனமழை தொடர்ந்து வருகிறது.  இந்நிலையில், கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொடர் கனமழை காரணமாக கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.