மத மாற்றம் வற்புறுத்தலால் தஞ்சையில் பள்ளி மாணவி தற்கொலை செய்யவில்லையாம்! மாவட்ட எஸ்.பி. தகவல்

தஞ்சை: தஞ்சையில் பள்ளி மாணவியை மத மாற்றம்  செய்ய வலியுறுத்தியதால், தற்கொலை செய்துகொண்ட வீடியோ வைரலான நிலையில், தஞ்சையில் பள்ளி மாணவி மத மாற்றம் வற்புறுத்தலால் தற்கொலை செய்யவில்லை என மாவட்ட எஸ்.பி. தகவல் தெரிவித்து உள்ளார். மாணவியின் அடையாளங்களை வெளியிட்டவர்கள் மீது சிறார் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம் லாவண்யா. இவர் திருக்காட்டுபலி தனியார் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். … Continue reading மத மாற்றம் வற்புறுத்தலால் தஞ்சையில் பள்ளி மாணவி தற்கொலை செய்யவில்லையாம்! மாவட்ட எஸ்.பி. தகவல்