“பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்”! தமிழ்நாடு அரசு

சென்னை: “பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்”  என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும்  பள்ளி கல்லூரி விடுதிகள், பிற்பட்டோர் விடுதி, ஆதி திராவிடர் விடுதி என சாதிய ரீதியிலான விடுதிகளையே அரசு அமைத்து ஏழை மாணவர்களுக்கு சலுகைகள் வழங்கி வருகிறது. இந்த நிலையில், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு … Continue reading “பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்”! தமிழ்நாடு அரசு