‘தேர்தல் பத்திர திட்டம்’ ரத்து – இது, அரசியலமைப்புக்கு எதிரானது! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

டெல்லி: ‘தேர்தல் பத்திர திட்டம்’ அரசியலமைப்புக்கு எதிரானது என மத்திய அரச கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பு வழங்கி உள்ளது. தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று ரத்து செய்துள்ளதுடன், இதன்மூலம் பெற்ற பணத்தை பணத்தை அரசியல் கட்சிகள் திரும்ப செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது. அரசியல் … Continue reading ‘தேர்தல் பத்திர திட்டம்’ ரத்து – இது, அரசியலமைப்புக்கு எதிரானது! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…