இந்தியாவின் மிகப்பெரிய அரசுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் கடன் கணக்கை “மோசடி” என்று வகைப்படுத்த முடிவு செய்துள்ளது. மேலும் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் அனில் அம்பானி குறித்து வங்கி ஒழுங்குமுறை அமைப்பான இந்திய ரிசர்வ் வங்கிக்கு (ஆர்பிஐ) புகாரளிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஜூன் 23, 2025 அன்று ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் பகிரப்பட்ட விவரங்களின்படி, கடன் நிதியைப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட விலகல் காரணமாக கடன் கணக்கை ‘மோசடி’ … Continue reading ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் கடன் மோசடியில் ஈடுபட்டதாக எஸ்பிஐ தகவல்… அனில் அம்பானி குறித்து ஆர்.பி.ஐ.யிடம் புகாரளிக்க முடிவு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed