அதிமுகவை கைப்பற்றும் சசிகலா? அமைச்சர்களிடையே சலசலப்பு…

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா விரைவில் விடுதலையாவார் என்று கூறப்படுகிறது. சிறையைவிட்டு வெளியே வந்ததும், அதிமுகவில் தனது வலிமையை நிலைநாட்டுவார் என அவரது தீவிர ஆதரவாளர்கள் கூறிக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சிறையில் இருந்து வெளியே வரும்  சசிகலாவுக்கு அதிமுகதலைமை பதவியை விட்டுத்தர, அதிமுக அமைச்சர்களில் சிலரும்,  அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கவே கூடாது வேறு பலரும் வரிந்துகட்டி வருகின்றனனர். இந்த விவகாரத்தில் அதிமுக அமைச்சர்களிடையே … Continue reading அதிமுகவை கைப்பற்றும் சசிகலா? அமைச்சர்களிடையே சலசலப்பு…