மணல் குவாரி விவகாரம்: கலெக்டர்கள் மீதான சம்மன் வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி…

சென்னை: மணல் குவாரி விவகாரத்தில். அமலாக்கத்துறை கலெக்டர்களுக்கு அனுப்பிய சம்மன் தொடர்பான மேல்முறையீடு வழக்கில்,.  தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்ட விரோதமாகப் பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த ஆண்டு அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.  அரசு அதிகாரிகள், மணல் குவாரிகள், மணல் … Continue reading மணல் குவாரி விவகாரம்: கலெக்டர்கள் மீதான சம்மன் வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி…