மணல் குவாரி முறைகேடு: அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராக 5 மாவட்ட நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: மணல் குவாரி முறைகேடு தொடர்பாக  அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராக 5 மாவட்ட நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மணல்குவாரிகளை அரசு நடத்துவதாக கூறி வரும் நிலையில், அதை ஒப்பந்ததாரர்களுக்கு கைமாற்றி வருமானம் ஈட்டி வருகிறது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் உள்ளன. இதுதொடர்பாக அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இதையடுத்து,  மணல் குவாரி முறைகேடு தொடர்பாக 5 மாவட்ட கலெக்டர்கள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது. இதை … Continue reading மணல் குவாரி முறைகேடு: அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராக 5 மாவட்ட நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…