ஒரே போலீசார் 4 இடங்களில் துப்பாக்கி சூடு – வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர்! அருணா ஜெகதீசன் ஆணையம் பரபரப்பு குற்றச்சாட்டு…

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில், போலீசார் தங்களது வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ள குறித்த அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையில், ஒரே போலீசாரை 4 இடங்களுக்கு அழைத்துச்சென்று துப்பாக்கி சூடு நடத்தி உள்ளதாகவும், இந்த வன்முறையில் ஈடுபட்ட  17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தி உள்ளது. உயிர்க்கொல்லி நோயை உருவாக்கி வந்த தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ஆலையைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். … Continue reading ஒரே போலீசார் 4 இடங்களில் துப்பாக்கி சூடு – வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர்! அருணா ஜெகதீசன் ஆணையம் பரபரப்பு குற்றச்சாட்டு…