சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்பிலான போதைபொருளுடன் சிக்கிய கும்பல்! அதிர்ச்சி…

சென்னை:  சென்னை விமான நிலையத்தில்  ரூ.22 கோடி மதிப்பிலான போதைபொருளுடன்  5 பேர் கொண்ட கும்பல் சிக்கியது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழ்நாட்டைச் சேர்ந்தா திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் உலக நாடுகளுக்கு போதைப்பொருட்கள் கடத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சென்னை விமான நிலையில், ரூ.22 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் , நைஜீரியா, பிரேசில் நாடுகளைச் சேர்ந்த 4 பேர் உட்பட, … Continue reading சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்பிலான போதைபொருளுடன் சிக்கிய கும்பல்! அதிர்ச்சி…