ரூ. 200 கோடி வரி முறைகேடு: மதுரை மாநகராட்சி திமுக பெண் மேயரின் கணவர் கைது…

சென்னை:  மதுரை மாநகராட்சியில் சொத்து வரி தொடர்பான ரூ. 200 கோடி வரி முறைகேடு அம்பலமான நிலையில்,  திமுக மேயர் இந்திராணியின் கணவர் கணவர்  பொன்வந்த் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் பொன்வசந்தை போலீஸார் கைது செய்துள்ளனர். … Continue reading ரூ. 200 கோடி வரி முறைகேடு: மதுரை மாநகராட்சி திமுக பெண் மேயரின் கணவர் கைது…