மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில், மாநில துணைமுதல்வர் அஜித்பவாரின் ரூ.1000 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. அடுத்தடுத்த நடவடிக்கைகளால் மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாதகாங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி நடத்தி வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரான அஜித்பவார் மீது கடந்த ஆட்சி காலத்திலேயே ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டது. அதுதொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருந்தாலும், … Continue reading மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் கைதைத் தொடர்ந்து, துணைமுதல்வர் அஜித்பவாரின் ரூ1000 கோடி சொத்துகள் பறிமுதல்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed