இன்று ஓய்வுபெறும் நிலையில், என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம்!

சென்னை: ஓய்வுபெறும் நாளில் அரசுப்பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடைமுறையை திமுகஅரசு நீக்கிய நிலையில், இன்று ஓய்வுபெறும் நிலையில், என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரையை  பணியிடை நீக்கம் செய்து காவல்துறை தலைமை உத்தரவிட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில், அரசு பணியாளர்கள்   ஓய்வுபெறும் நாளில் பணி நீக்கம் செய்யப்படுவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இது அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில், நீதிமன்றமும், இதுபோன்ற நடவடிக்கையை தவிர்க்கும்படி அரசுக்கு … Continue reading இன்று ஓய்வுபெறும் நிலையில், என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம்!