சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளில் 10 சதவீதம் மட்டும் மீதமுள்ளன! அமைச்சர் தகவல்..

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளில் 10 சதவீதம் மட்டும் மீதமுள்ளன என அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு தெரிவித்து உள்ளனர். சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில், மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.” மழை காலத்திற்குள்ளாக சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 70 – 80% நிறைவு பெறும். தற்போது வரை சராசரியாக 50% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்று அமைச்சர் நேரு ஆகஸ்டு 16ந்தேதி கூறியிருந்தார். … Continue reading சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளில் 10 சதவீதம் மட்டும் மீதமுள்ளன! அமைச்சர் தகவல்..