சட்டப்படியான நடவடிக்கைகளை சந்திக்க தயார்! போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் சவுந்தரராஜன்

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், சட்டப்படியான நடவடிக்கைகளை சந்திக்க தயாராக இருக்கிறோம் என திமுக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்க தலைவர்  சிஐடியு செளந்தரராஜன் தெரிவித்து உள்ளார். 6அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது. ஜனவரி 8ந்தேதி (நேற்று() முதல்  மாநிலம் முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளன.  இந்த  போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 90 சதவிகிதம் அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதாக … Continue reading சட்டப்படியான நடவடிக்கைகளை சந்திக்க தயார்! போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் சவுந்தரராஜன்