ராமர்கோவில் கும்பாபிஷேகத்தை கோயில்கள், மண்டபங்களில் நேரலை செய்யலாம்! உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அனுமதிம்

சென்னை: ராமர்கோவில் கும்பாபிஷேகத்தை கோயில்கள், மண்டபங்களில்  நேரலை செய்யக்கூடாது என தமிழ்நாடு அரசு சார்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் பரவிய நிலையில்,  நேரலை செய்யலாம் என உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. ஒரு மாநிலத்தில், நாட்டில் பிற சமூகத்தினர் வசிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கோவிலில் நடத்தப்படும் சிறப்பு பூஜைக்கான அனுமதியை நிராகரிக்க முடியாது என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, … Continue reading ராமர்கோவில் கும்பாபிஷேகத்தை கோயில்கள், மண்டபங்களில் நேரலை செய்யலாம்! உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அனுமதிம்