ராஜீவ் காந்தியின் 33வது நினைவு நாள்: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பேரணியாக சென்று பூந்தமல்லி நினைவிடத்தில் மரியாதை 

சென்னை: ராஜீவ் காந்தியின் 33வது நினைவு நாளையொட்டி,  தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஊர்வலமாக சென்று பூந்தமல்லி நினைவிடத்தில்  மாநில தலைவர் செல்வபெருந்தகை தலைமையில்  மரியாதை செய்யப்பட்டது. டெல்லி: முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் 33வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. ராஜீவ்காந்தியின் , அவரது  நினைவு தினமான மே 21- ந்தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடித்து வருகிறது.  ராஜீவ் நினைவுதினத்தையொட்டி, டெல்லி வீர் பூமியில் உள்ள அவரது  நினைவிடத்தில்  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் … Continue reading  ராஜீவ் காந்தியின் 33வது நினைவு நாள்: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பேரணியாக சென்று பூந்தமல்லி நினைவிடத்தில் மரியாதை