சென்னையில் மழைநீர் தேங்காத அளவுக்கு வடிகால் பணிகள்! அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்காத அளவுக்கு வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என  அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்து உள்ளார்.  மாநகராட்சி அதிகாரிகள் மழைநீர் தேங்கும் பகுதிக்கு சென்று உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னையில் கடந்த இரு நாட்கள் பெய்த மழை காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஒட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் … Continue reading சென்னையில் மழைநீர் தேங்காத அளவுக்கு வடிகால் பணிகள்! அமைச்சர் கே.என்.நேரு தகவல்