சென்னையில் நள்ளிரவு முதல் தொடரும் மழை! பாதிப்பு குறித்து புகாரளிக்க உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை: சென்னையில் நள்ளிரவு முதல் மழை பெய்து வரும் நிலையில், மழை சேதம் மற்றும் பாதிப்பு குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சென்னை மாநகராட்சி வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளது என  மேயர் பிரியா தெரிவித்துள்ளார். தமிழ்சாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கடந்த சில  நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு … Continue reading சென்னையில் நள்ளிரவு முதல் தொடரும் மழை! பாதிப்பு குறித்து புகாரளிக்க உதவி எண்கள் அறிவிப்பு