இந்துக்களை வன்முறையாளர்கள் என கூறி விளம்பரம் தேடுகிறார் ராகுல்காந்தி! தமிழிசை கடும் கண்டனம்…

தூத்துக்குடி: இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என கூறி விளம்பரம் தேடுகிறார் ராகுல்காந்தி என முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும், தமிழ்நாடு அரசு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரத்தில் சிபிஐ விசாரணை கண்டு பயப்படுகிறது என்றும் விமர்சித்துள்ளார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இந்துக்கள் குறித்து பேசியது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. பாராளுமனறத்தில் அவரது பேச்சுக்கு  பாஜக உள்பட பலர் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர்.  இண்டி கூட்டணியைச்சேர்ந்த பல எம்.பி.க்களே … Continue reading இந்துக்களை வன்முறையாளர்கள் என கூறி விளம்பரம் தேடுகிறார் ராகுல்காந்தி! தமிழிசை கடும் கண்டனம்…