ஜிஎஸ்டி எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்த உணவக உரிமையாளரை அவமதிப்பதா ? ராகுல் காந்தி கண்டனம்

கோவை அன்னப்பூர்ணா உணவக உரிமையாளரை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமதித்த விவகாரத்திற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரிவிதிப்பை எளிமைப்படுத்த வேண்டும் என்ற சிறு வணிகர்களின் கோரிக்கையை ஏற்க மனமில்லாத திமிர் பிடித்த அரசு என்றும் சாடியுள்ளார். ஜி.எஸ்.டி., வருமான வரி, வங்கி மற்றும் காப்பீடு ஆகியவற்றில் தொழில்துறையினர் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்துரையாட தொழில் … Continue reading ஜிஎஸ்டி எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்த உணவக உரிமையாளரை அவமதிப்பதா ? ராகுல் காந்தி கண்டனம்