4வது நாளாக விசாரணைக்கு ஆஜரானார் ராகுல்காந்தி – ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம்….

சென்னை: நேஷனல் ஹெரால்டு வழக்கின் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு, 4வது நாளாக  காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஆஜனார். இதனை கண்டித்தும், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராகவும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் தொண்டர்களுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் சத்தியாகிரக போராட்டம் நடத்தினர். நேஷனல் ஹெரால்டு  பத்திரிக்கையின் பங்குகளை சோனியா, ராகுல் வாங்கிய விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சுப்பிரமணிய சாமி தொடர்ந்த வழக்கின் பேரில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.  இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராக்குல் காந்தி … Continue reading 4வது நாளாக விசாரணைக்கு ஆஜரானார் ராகுல்காந்தி – ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம்….