சண்டிகர்:
ஞ்சாப் முதல்வரின் உறவினர் வீட்டில் ரெய்டு செய்யப்பட்டது பாஜகவின் போலி ரெய்டு என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அமலாக்கத்துறை பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர் வீட்டில் திடீர் சோதனை நடத்தியது.

பழைய வழக்கு ஒன்று நிலுவையில் இருந்த நிலையில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய பாஜ., அரசு திட்டமிட்டு இந்த சோதனையை நடத்த அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.