போராட்டத்தில் கலந்து கொள்ள ஆசிரியர்களை போராட்டக்குழு வற்புறுத்தக்கூடாது! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு (டிட்டோஜாக்) 31 கோரிக்கைகளை வலியுறுத்தி  கடந்த சில ஆண்டுகளாக போராடி வரும் நிலையில், தற்போது மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளது. இந்த  டிட்டோஜாக் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு  போராட்டக் குழுவினர் எந்த ஆசிரியையும்  வற்புறுத்தக்கூடாது  தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்து  உள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிட்டோஜாக் எனப்படும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு இன்று மாநிலம் முழுவதும் … Continue reading போராட்டத்தில் கலந்து கொள்ள ஆசிரியர்களை போராட்டக்குழு வற்புறுத்தக்கூடாது! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை