மாங்காடு அருகே மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி… பரபரப்பு…

சென்னை; மாங்காடு அருகே மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் பத்திரிகையாளர் ஒருவர் விழுந்து இறந்த நிலையில், நேற்றுமுன்தினம்  கடலூர் அருகே சாலையோரத்தில் பேருந்து நிலையம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மாணவர் ஒருவர் விழுந்து உயிரிழந்த நிலையில், இன்று மாங்காட்டில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழையையொட்டி, மழைநீர் தேங்குவதை தடுக்க பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் … Continue reading மாங்காடு அருகே மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி… பரபரப்பு…