சிறை சொகுசு வாழ்க்கை: சசிகலா இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்…

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்ப்டட சசிகலா அங்கு சிறைக்காலர்களுக்கு லஞ்சம் கொடுத்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சசிகலா மற்றும் இளவரசி இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர் ஆகின்றனர். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, அவரது உறவினர் இளவரசி ஆகியோர், பெங்களூரு சிறைத்துறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து  சிறையில் சிறப்புச் சலுகைகள் பெற்றனர். இதுகுறித்து … Continue reading சிறை சொகுசு வாழ்க்கை: சசிகலா இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்…